கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்
பழங்களில் விலை குறைவானதும் எளிதில் கிடைக்ககூடிய பழம் என்று சொன்னால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கொய்யபழம் தான் ,அதிலும் விலை குறைவு என்பதால் அனைவராலும் வாங்கி உண்ணக்கூடிய கொய்யபழதில் முக்கிய உயிர் சத்துக்களும் ,தாதுஉப்புகளும் அடங்கியுள்ளது அதாவது வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர் சத்துக்கள் மற்றும் கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு போன்ற தாதுஉப்புகளும் அதில் அதிகமாக காணப்டுகின்றது.
கொய்யாபழத்தில் ஊட்டசத்துக்கள் அதிகம் வைட்டமின் B உள்ளது,இது ஆரஞ்சி பழத்தில் இருக்கும் வைட்டமின் C போல இதில் நான்கு மடங்கு அதிகம் உள்ளது.
இதை கடித்து சாப்பிடுவதால் பற்களும்,ஈறுகளும் பலம் பெறுவதோடு கொய்யாபழத்தால் குடல் ,வயிறு,ஜீரனப்பை,மண்ணீரல்,கல்லீரல் போன்றவை வலிமை பெறுகின்றன.இது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்,இரவு உணவுக்கு பின் நன்கு பழுத்த கொய்யாபழங்களை சாப்பிட்டால் மலசிக்கல் வருவதை தடுக்கும்.
(1) பல் முளைக்கும் வயசுல இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கொய்யாபழத்தை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாக இருக்கும்.
(2) கொய்யா மரத்தின் வேர்,இலைகள் மற்றும் பட்டைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் காயங்கள் விரைவில் குணமாகும்.
(3) கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு உகந்தது,கொய்யாவிற்கு சக்கரையை குறைக்கும் தன்மையுண்டு.
(4) கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருவதாக உள்ளது.
(5) சொறி சிரங்கு ,ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
(6) விஷ கிருமிகளை கொள்ளும் சக்தி கொய்யாபழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டுபண்ணும் விஷ கிருமிகள் ரத்தத்தில் கலப்பதை தடுத்து அதை கொன்றுவிடும்.
(1) பல் முளைக்கும் வயசுல இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கொய்யாபழத்தை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாக இருக்கும்.
(2) கொய்யா மரத்தின் வேர்,இலைகள் மற்றும் பட்டைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் காயங்கள் விரைவில் குணமாகும்.
(3) கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு உகந்தது,கொய்யாவிற்கு சக்கரையை குறைக்கும் தன்மையுண்டு.
(4) கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருவதாக உள்ளது.
(5) சொறி சிரங்கு ,ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
(6) விஷ கிருமிகளை கொள்ளும் சக்தி கொய்யாபழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டுபண்ணும் விஷ கிருமிகள் ரத்தத்தில் கலப்பதை தடுத்து அதை கொன்றுவிடும்.
No comments:
Post a Comment