சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா ?
சமையலுக்கு சிறந்த எண்ணெய் எதுன்னு பார்த்த அது நம்ம நல்லெண்ணெய் தான் நாம் எவ்வளவோ விளம்பரம் பார்த்து பல எண்ணைகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவோம் ஆனாலும் சரியான அவர்கள் அதாவது விளம்பரத்தில் அவர்கள் சொல்லும் நன்மைகள் நமக்கு கிடைக்காது.
ஒவ்வொரு விளம்பரம் பார்த்து நாம் ஏமாந்ததுதான் மிச்சம் அப்படி பார்க்கையில் நமக்கு நிறைய நன்மைகளை அள்ளிதரகூடிய நமது நாட்டு மரசெக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நீங்கள் விளம்பரத்தில் பார்க்கும் நன்மைகளை விட இன்னும் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பக்கெட்டில் விற்கும் நல்லெண்ணெய் வாங்குவதை விட செக்கில் அரைத்து கொடுக்கப்படும் எண்ணெய் சுத்தமானதாக இருக்கும் அதுமட்டும் அல்லாமல் நமக்கு தேவையான சத்துக்கள் வெளியேறாமல் நேரடியாக நமக்கு கிடைக்கும்.
நம் முன்னோர்கள் அந்த காலத்திலே சொல்லிவைத்தது.
* தேங்காய் எண்ணையில் இருந்து எடுப்பது தேங்காய்எண்ணெய்.
* கடலையில் இருந்து எடுப்பது கடலெண்ணெய்.
* வேப்பங்காய் இருந்து எடுப்பது வேப்பெண்ணை.
அப்படி பார்த்தல் எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எள்ளெண்ணை என சொல்வதற்கு பதிலாக எதற்காக "நல்லெண்ணெய்" என்று சொன்னார்கள் தெரியுமா நமக்கு பல வழிகளிலும் நன்மைகளை அள்ளிதருவதால் தான் அப்படி அதற்கு பெயர் வைத்திருகிறார்கள்.எனவே அதனை நான் அறிந்து நல்லெண்ணெய் அதாவது நாட்டு மரசெக்கு நல்லெண்ணெய் அனைவரும் பயன்படுதுவது நல்லது.
பலவித நோய்களை தடுக்கும் நல்லெண்ணெய்:
இன்றைய காலகட்டத்தில் நிறையபேருக்கு பலவிதமான நோய்கள் வருகின்றது,இந்த நல்லெண்ணெய் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தினால் இது மாதிரியான நோய்களில் இருந்து விடுபடலாம்.
1.சக்கரைவியாதி
2.உடல்பருமன்(தொப்பையாக இருப்பது)
3.தைராய்டு
4.கேன்சர்
5.இதயத்தில் அடைப்பு
6.குழந்தைஇன்மை
7. ஆண்மை குறைபாடு.
இப்படி பலவிதமான நோய்களுக்கு நாம் ஆளாகும் நிலைமை வருகிறது.
நல்லெண்ணெய் தரும் நன்மைகள்:
* மரசெக்கு நல்லெண்ணெய் இயந்திரத்தில் தயாரிக்கபடுவதில்லை அதனால் எந்தவித கலப்படம் இன்றி சுத்தமான நல்லெண்ணெய் நமக்கு கிடைக்கும்.
* இந்த நல்லெண்ணெய் அணைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்தலாம் சமையலின் சுவையும் மாறுபடும்.
* இந்த நல்லெண்ணெய் உச்சதலை முதல் கால் வரை தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
* உடல் சூடு மற்றும் உஷ்ணத்தை தடுப்பதோடு நமக்கு பல மருத்துவ குணத்தை கொடுக்கிறது.
* கண்கள் மற்றும் காதுகளில் இருக்கும் தேவையற்ற அழுக்கை நீக்க பயன்படுத்தலாம்.
* நல்லெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.அதுமட்டும் அல்லாமல் நம் ஆயுளை நீட்டிக்க இந்த நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment