தேங்காய் எண்ணையை தினமும் இரவில் தொப்புளில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தேங்காயில் இருந்து எடுக்கபடும் தேங்காய் எண்ணெய் பல வழிகளில் பல்வேறு நன்மைகளை தருகிறது.தேங்காய்எண்ணெய் ஆசியா,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பல வருடங்களாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.தேங்காய்எண்ணையில் நமக்கு தேவையான சாச்சுரேட்டட் மற்றும் ஊட்டசத்து அதிகஅளவு உள்ளது மேலும் தேங்காய்எண்ணையில் ஆயுளை மேம்படுத்தும் நல்ல பொருட்கள் அடங்கியுள்ளது.
தேங்காய் எண்ணெய் தினமும் இரவில் தொப்புளில் வைப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
சளிக்கு பலன் கிடைக்கும்
சளி பிடித்துள்ளதா உங்களுக்கு தினமும் இரவில் படுக்கும்போது மூன்று அல்லது நான்கு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவிபடுங்கள் இது உள்உறுப்புகளை பாதுகாப்பதோடு சளி தொல்லைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
கண் பார்வை
தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்து மோசமான கண்பார்வையில் இருந்து தடுக்கும்.
தூக்கமின்மை
தூக்கமின்மை இருப்பவர்கள் தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்,சந்தேகம் உள்ளவர்கள் இன்று இரவு செய்து பாருங்கள் அதன் பலன் கிடைக்கும்.
கருவளம் மேம்படும்
தினமும் தேங்காய் எண்ணெய் தொப்புளில் இரவில் வைப்பதால் கருத்தரிக்க வாய்ப்பு அதிக அளவு உள்ளது.மேலும் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் வயிறு பகுதியில் உள்ள கொழுப்பு கரைய உதவியாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தும் நாம் அதை உணவில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்,நாம் முன்னோர்கள் உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள் உணவின் மூலம் உட்கொள்வதால் உடலில் அணைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக பலனை அள்ளிதரகூடிய ஒரு இயற்கை மருந்து தேங்காய் எண்ணெய்.
No comments:
Post a Comment