Rama Online Tamil: பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்-அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை !!!

Saturday, April 28, 2018

பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்-அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை !!!

பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்-அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை !!!


வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்துல பாட்டில் தண்ணீரின் தேவை ரொம்பவும் அதிகமாயிடுச்சி,எல்லோரும் அதிகளவு பாட்டில் தண்ணீர்தான் பயன்படுத்துகிறோம்.சர்வதேச அளவில் பாட்டில் வாட்டர் சந்தையானது ஒரு வருடத்துக்கு 15௦ பில்லியன் டாலர் பிடிச்சிருக்கு இதுல இந்தியாவும் அடங்கும்.

ஆனால் இதில் அதிர்ச்சி தரும் தகவல்னு பார்த்தா 9௦ சதவீதம் பிரான்ட் பாட்டிலில்(மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது) அது மனித உடலை பெருமளவு பாதிக்கும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.



சராசரியாக ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றில் 1௦.4 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.தினமும்  2-3 லிட்டர் குடிப்பது நமது உடலுக்கு நல்லதுன்னு தெரியும்,ஆனா இது மாதிரி பாட்டில் தண்ணீர் குடிப்பது காசு கொடுத்து நமக்கு நாமலே கெட்டதை நமது உடலில் சேர்த்துகொள்கிறோம்.

நீங்கள் முடிந்தவரை மண்பானை மற்றும் வெண்கல பாட்டிலில் தண்ணீர் குடிப்பது மிக மிக நல்லது.முடிந்தவரை பாட்டில் தண்ணீர் தவிர்ப்பது நல்லது,பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் நாம் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்.

"பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தாதீர்"

No comments:

Post a Comment

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...